நாசிகை இயல்பு கூறியது | 102. | மீளி     மாவுகைத்து அபயன் முன்னொர்நாள் |  |   |      விருத ராசரைப் பொருது கொண்டபோர் 	ஆளி வாரணங் கேழல் சீயமென்று      அவைநி ரைத்துநா சிகையி ருத்தியே. |   	     (பொ-நி.) அபயன், உகைத்து, பொருது, கொண்ட  அவை  நிரைத்து     நாசிகை இருத்தி; (எ-று.)      (வி-ம்.) மீளி  வலிமை:  மா-யானை. விருது-வெற்றிச் சின்னம். ஆளி     -யாளி. வாரணம்-யானை. கேழல்- பன்றி.  சீயம் - சிங்கம்.  இவை  எழுதிய     கொடிகள் என்க. நிரைத்து-வரிசையாக வைத்து. நாசிகை-கூடல்வாய்.     (6)  |