இதுவும் அது

107.பணியாத வழுதியர்தம் பாய்களிற்றின்
     செவிச்சுளகு பலவும் தூக்கி
மணியூசல் எனமதுரை மகரதோ
    ரணம்பறித்து மறித்து நாட்டி.

     (பொ-நி.)  செவிச்சுளகு  பலவும்  தூக்கி, மணி    ஊசலென, மகர
தோரணம் நாட்டி; (எ-று.)

     (வி-ம்.) வழுதியர்-பாண்டியர். சுளகு-முறம்.தூக்குதல்-தொங்கவிடுதல்,
மறித்து-மீண்டும்.                                             (11)