பேருருவச் சிறப்புக் கூறியது 132. | அண்டமுறு குலகிரிகள் | | அவளொருகால் இருகாதில் கொண்டணியின் குதம்பையுமாம் கோத்தணியின் மணிவடமாம். | (பொ-நி.) அவள், குலகிரிகள்(ஐ)காதிற்கொண்டணியின் குதம்பையாம்; கோத்தணியின் மணிவடமாம்; (எ-று.) (வி-ம்.) அண்டம் - உலகம். கிரி - மலை. ஒருகால் - ஒரு சமயம். குதம்பை-காதோலை. வடம்-மாலை. (12) |