ஊமைப்பேயைக் கூறியது 148. | வண்டல் பாய்பொன்னி நாடனை வாழ்த்திமா | | மதுரை வெங்களத் தேமது ரிக்கஅட் டுண்ட கூழொடு நாவுஞ்சு ருண்டுபுக்கு உள்வி ழுந்தற ஊமைக ளானவும் |
(பொ-நி.) மதுரைக்களத்தே, பொன்னிநாடனை வாழ்த்திஅட்ட கூழொடு, நாவும் சுருண்டு ஊமைகளானவும்; (எ-று.)
(வி-ம்.) வண்டல் - இளஞ்சேறு. பொன்னி-காவிரி. மதுரிக்க-இனிக்க. அட்டு - சமைத்து. நாச்சுருண்டது - கொதிக்கும் கூழை ஆசையால உட்கொண்டமையின். உள்புக்கு-உள்ளே சென்று. (15)
|