இந்திரசாலம் கண்ட பேய்நிலை கூறியது

168. என்ற போதில் இவை மெய்யெ னாஉட
     னிருந்த பேய்பதறி ஒன்றன் மேல்
ஒன்று கான்முறிய மேல்வி ழுந்தடிசில்்
   உண்ண எண்ணிவெறு மண்ணின்மேல்

     (பொ-நி.)   என்ற  போதில்,  மெய்  எனா,  பேய்,  பதறி, விழுந்து,
உண்ண எண்ணி; (எ-று.)

     (வி-ம்.) எனா-என்று. வெறுமண்ணின்மேல்-வெறுந்தரையில். அடிசில்-உணவு.                                                   (16)