முதுபேய் காளியிடம் மொழிந்தது கூறியது 174. | கொற்றவர்கோன் வாளபயன் அறிய வாழுங் | | குவலயத்தோர் கலையனைத்துங் கூற ஆங்கே கற்றுவந்தார் கற்ற அவன் காணு மாபோல் கடைபோகக் கண்டருள்என் கல்வி யென்றே. |
(பொ-நி.) "குவலயத்தோர் கூற, கற்றுவந்தார் கற்ற அவன் காணுமாபோல் என் கல்வி கண்டருள்" என்று. (எ-று.) (வி-ம்.) கொற்றவர்கோன்- அரசர்க்கரசன். அபயன்-குலோத்துங்கன். வாழும்-புகழொடு வாழும். குவலயம்-உலகம். கலை-பல அறிவுத்துறைகள், கற்ற-தாம் கற்றவைகளை, அவன் - குலோத்துங்கன். காணும் ஆ -கண்டறிகின்றவாறு. கடைபோக-முடிய. (22) |