இந்திரசாலம் நிறுத்தியது கூறியது | 175. | வணங்குதலும் கணங்களெலாம் மாயப் பாவி |  |   |           மடுத்தெம்மை மறுசூடு சுடுவை யாகில் 	அணங்கரசின் ஆணைஎன வணங்கும் இப்போது 	      அவைதவிர்எங் கிவைகற்றா யென்ன ஆங்கே. |  
      (பொ-நி.) வணங்குதலும், கணங்களெலாம் "சுடுவை யாகில்,ஆணை"     என, அணங்கும் "தவிர்" இவை எங்கு கற்றாய்; என்ன; (எ-று.)      (வி-ம்.)  வணங்குதலும் -  முதுபேய்    வணங்குதலும்.    கணம்     -பேய்க்கூட்டம்.  மறித்து-மறுபடியும்.  சூடு-வருத்துதல். அணங்கரசு - காளி.      என-என்றுசொல்ல. அவை-இந்திரசாலம். தவிர்-விட்டுவிடு.           (23)  |