இந்திரசாலம் நிறுத்தியது கூறியது 175. | வணங்குதலும் கணங்களெலாம் மாயப் பாவி | | மடுத்தெம்மை மறுசூடு சுடுவை யாகில் அணங்கரசின் ஆணைஎன வணங்கும் இப்போது அவைதவிர்எங் கிவைகற்றா யென்ன ஆங்கே. |
(பொ-நி.) வணங்குதலும், கணங்களெலாம் "சுடுவை யாகில்,ஆணை" என, அணங்கும் "தவிர்" இவை எங்கு கற்றாய்; என்ன; (எ-று.) (வி-ம்.) வணங்குதலும் - முதுபேய் வணங்குதலும். கணம் -பேய்க்கூட்டம். மறித்து-மறுபடியும். சூடு-வருத்துதல். அணங்கரசு - காளி. என-என்றுசொல்ல. அவை-இந்திரசாலம். தவிர்-விட்டுவிடு. (23) |