நாரதர், இராசபாரம்பரியம் கூறத்தொடங்கியது கூறியது 181. | பாரதத்தினுள வாகியப வித்ர கதையெம் | | பரம னற்சரிதை மெய்ப்பழைய நான்ம றைகளே நேரதற்கு இதனை நான்மொழிய நீயெழுதி; முன் நெடிய குன்றின்மிசை யேயிசைவ தான கதைகேள். | (பொ-நி.) பவித்ர கதை பரமன் நற்சரிதை (ஆகும்)அதற்கு நேர் நான்மறைகளே. கதை இதனை நான் மொழிய நீ எழுது, (எ-று.) (வி-ம்.) பவித்ரம் - தூயது. பரமன் - கண்ணன். நல்சரிதை-சிறந்த வரலாறு. நேர்-ஒப்பு. இசைவது (பாரதத்திற்கு) ஒப்பானது. (4) |