நாரதர், இராசபாரம்பரியம் கூறிச்சென்றது கூறியது 185. | அரணி வேள்வியில கப்படும கண்ட வுருவாய் | | அரவ ணைத்துயிலு மாதிமு தலாக அபயன் தரணி காவலள வுஞ்செலமொ ழிந்து முனிவன் தானெ ழுந்தருள மாமுனிமொ ழிந்த படியே. |
(பொ-நி.) ஆதிமுதலாக அபயன் காவல் அளவும் மொழிந்து முனிவன் எழுந்தருள, முன் மொழிந்தபடி; (எ-று.) (வி-ம்.) அகண்டம்-கூறுபடுத்த முடியாதது. ஆதி - திருமால். தரணி- உலகம். எழுந்தருள-போய்விட. (8) |