| 		     ககுத்தன் சிறப்புக் கூறியது     | 188. | இக்கு வாகுவின்ம கன்புதல்வ னான உரவோன்  |  |   |      	இகலு வோன் இகலு ரஞ்செய்துபு ரந்த ரனெனும் 	சக்கு வாயிரமு டைக்களிறு வாகனமெனத் 	     	தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும்.   |  
      (பொ-நி.)	உரவோன்,	களிறு வாகனம் என இருந்து பொருதானவரை     வென்ற சயமும்: (எ-று.)      (வி-ம்.) மகன் புதல்வன்-பேரன். உரம்-வலிமை. உரவோன்-ககுத்தன்.     இகல்-பகை. புரந்தரன்-இந்திரன். ஆயிரம் சக்கு -ஆயிரம் கண்.  தானவர்-     அசுரர்.                                                    (11)  |