ககுத்தன் சிறப்புக் கூறியது 188. | இக்கு வாகுவின்ம கன்புதல்வ னான உரவோன் | | இகலு வோன் இகலு ரஞ்செய்துபு ரந்த ரனெனும் சக்கு வாயிரமு டைக்களிறு வாகனமெனத் தானி ருந்துபொரு தானவரை வென்ற சயமும். |
(பொ-நி.) உரவோன், களிறு வாகனம் என இருந்து பொருதானவரை வென்ற சயமும்: (எ-று.) (வி-ம்.) மகன் புதல்வன்-பேரன். உரம்-வலிமை. உரவோன்-ககுத்தன். இகல்-பகை. புரந்தரன்-இந்திரன். ஆயிரம் சக்கு -ஆயிரம் கண். தானவர்- அசுரர். (11) |