கிள்ளிவளவன், கவேரன் இராசேந்திரமிருத்யுசித்து சிறப்புக் கூறியது | 192. | கால னுக்கிதுவ ழுத்கெனவு ரைத்த வவனும் | | | காவி ரிப்புனல்கொ ணர்ந்தவவ னும்பு வனியின் மேல னைத்துயிரும் வீவதிலை யாக நமன்மேல் வென்றி கொண்டவனு மென்றிவர்கள் கொண்டவிறலும். | (பொ-நி.)உரைத்த அவனும்,கொணர்ந்த அவனும் நமன்மேல் வென்றி கொண்டவனும் என்று இவர்கள் கொண்ட விறலும்; (எ-று.) (வி-ம்.) காலன்-இயமன். வழக்கு-முறைமை. புவனி - உலகம், வீவது- இறப்பது. நமன்-இயமன். வென்றி-வெற்றி. விறல்-வெற்றி. (15) |