கரிகாலன், பிரதாபருத்திரன் கண்கொண்டது கூறியது 197 | தொழுது மன்னரே கரைசெய் பொன்னியில் | | தொடர வந்திலா முகரி யைப்படத்து எழுது கென்றுகண் டிதுமி கைக்கணென்று இங்க ழிக்கவே அங்க ழிந்ததும், | (பொ-நி.) பொன்னியில், வந்திலா முகரியை, எழுதுகென்று, கண்டு, இங்கு அழிக்கவே அங்கு அழிந்ததும்; (எ-று.) (வி-ம்.) பொன்னி-காவிரி. முகரி - வீண் ஆரவார முடையோன்; பிரதாபருத்திரன். படத்து - படத்தினிடத்து. மிகை-வேண்டாதது. இங்கு அழிக்க-இவ்விடத்துச் சிதைக்க. (20) |