கரிகாலன், பட்டினப்பாலை கொண்டது கூறியது 198 | தத்து நீர்வரால் குருமி வென்றதுந் | | தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன் பத்தொ டாறுநூ றாயி ரம்பெறப் பண்டு பட்டினப் பாலை கொண்டதும், |
(பொ-நி.) குருமி வென்றதும். பரிசில்வாணர், பத்தோடாறு நூறாயிரம் பெறப் பட்டினப்பாலை கொண்டதும்; (எ-று.) (வி-ம்.) வரால்-மீன்வகை. தத்து - தாவி யோடுகின்ற. பரிசில்வாணர்-உருத்திரங் கண்ணனார். பத்தொடு ஆறு நூறாயிரம் - பதினாறு இலக்கம். பட்டினப்பாலை: பத்துப் பாட்டுள் ஒன்று. குருமி: குருமியென்னும் ஒரு நகர்; கடப்பை மாவட்டத்துள்ளது. (21) |