இராசராசசோழன் சிறப்புக் கூறியது 201. | சதய நாள்விழா உதியர் மண்டலம் | | தன்னில் வைத்தவன் தனியொர் மாவின்மேல் உதய பானுவொத்து உதகை வென்றகோன் ஒருகை வாரணம் பலக வர்ந்ததும், | (பொ-நி.) சதயநாள் விழா வைத்தவன், உதகை வென்றகோன், வாரணம் பல கவர்ந்ததும்; (எ-று.) (வி-ம்.) உதியர் மண்டலம் - சேரர் நாடு. மா - யானை.உதயபானு- எழுகின்ற ஞாயிறு. உதகை: ஓர் ஊர். வாரணம்-யானை. (24) |