கரிகாலன் இமயத்தில் எழுதி முடித்தது கூறியது           	          |              208. |           இப்பு றத்திமய மால்வரையின் மார்பி னகலத்து |  |   |   எழுதி னானெழுது தற்கரிய வேத மெழுதி 	ஒப்பு றத்தனது தொன்மரபு மம்ம ரபின்மேல் 	 	உரைசெய் பல்புகழுமொன் றுமொழி யாதபரிசே. |   	       (பொ-நி.)	        மரபும், புகழும், ஒன்றும்  ஒழியாத பரிசுவரையின் மார்பின்         அகலத்து, வேதம் எழுதி ஒப்புற, எழுதினான்; (எ-று.)              (வி-ம்.)         இப்புறம்-தென்புறம். மார்பு-நடுஇடம். அகலம் - பரந்த இடம்,         எழுதி ஒப்புற-எழுதினால் ஒப்ப, பரிசு-தன்மை.                      (31)  |