காளி குலோத்துங்கனைப் புகழ்தல் 211 | உலகையெலாங் கவிக்கின்ற ஒருகவிகைச் | | சயதுங்கன் மரபு கீர்த்தி அலகையெலாங் காக்கின்ற அம்மைபூ தலங்காப்பான் அவனே யென்ன. | (பொ-நி.) அம்மை, “சயதுங்கன் மரபு கீர்த்தி (வாய்ந்தது.) பூதலம் காப்பான் அவனே" என்ன; (எ-று.) (வி-ம்.) கவித்தல்-மேல் நின்று நிழற்றல். கவிகை-குடை. சயதுங்கன்- குலோத்துங்கன், மரபு கீர்த்தி-பரம்பரையோர் புகழ். அலகை-பேய். அம்மை- காளி. பூதலம்-உலகம். இவன்: குலோத்துங்கன். (34) |