இதுவும் அது 214. | ஓய்கின்றேம் ஓய்வுக்கு மினியாற்றேம் | | ஒருநாளைக் கொருநாள் நாங்கள் தேய்கின்ற படிதேய்ந்து மிடுக்கற்றேம் செற்றாலும் உய்ய மாட்டோம். | (பொ-நி.) ஓய்கின்றேம்; ஆற்றேம்; தேய்ந்து மிடுக்கற்றேம் ;உய்யமாட்டோம்; (எ-று.) (வி-ம்.)ஓய்தல்-தளர்ச்சியடைதல். ஆற்றேம்-தாங்கமாட்டோம்;தேய்ந்து- மெலிந்து. மிடுக்கு-எழுச்சி. செறுதல்-சினத்தல். உய்ய-பிழைக்க. (3) |