இதுவும் அது      

216.சாவத்தாற் பெறுதுமோ சதுமுகன்றான்
   கீழ்நாங்கள் மேனாட் செய்த
பாவத்தா லெம்வயிற்றிற் பசியைத் வைத்தான்
  பாவியேம் பசிக்கொன்று இல்லேம்.

     (பொ-நி.) .சாவத்தாற்   பெறுதுமோ;    சதுமுகன்  மேனாட்  செய்த
பாவத்தால் பசியை் வைத்தான்; பசிக்கொன்று இல்லேம். (எ-று.)

     (வி-ம்.) சாவம் -  பெரியோர்   சாபம்.  பெறுதும் - பெறுகின்றேமோ
 (வழுவமைதி.) சதுமுகன்-நான்முகன்.                               (5)