இதுவும் அது 217. | பதடிகளாய்க் காற்றடிப்ப நிலைநி லாமற் | | பறக்கின்றேம் பசிக்கலைந்து பாதி நாக்கும் உதடுகளிற் பாதியுந்தின் றொறுவா யானேம் உனக்கடிமை யடியேமை யோடப் பாராய். | (பொ-நி.) காற்றடிப்ப, பறக்கின்றோம் ; பசிக்கு அலைந்து தின்று ஒறுவாய் ஆனேம்;அடியேமை ஓடப்பாராய் ;(எ-று.) (வி-ம்.) பதடி - பதர். நிலை நில்லாமல்- நிலை பெறாமல் பாதிநாக்கு- நாவில் பாதி. ஒறுவாய்-மூளியான வாய். அடிமையாகிய அடியேம் (அடிமைத் தொழில் செய்வோராய் அடிக்கண் சூழ்ந்து நிற்போம்) என்க. ஓட - ஓடும்படி.பாராய்-பார்க்கமாட்டாய். (6) |