இதுவும் அது      

219.மூக்கருகே வழுநாறி முடைநாறி
   உதடுகளுந் துடிப்ப வாயை
ஈக்கதுவும் குறியாலுய்ந் திருக்கின்றேம்
  அன்றாகில் இன்றே சாதும்

     (பொ-நி.) மூக்கருக்கே  நாறி,  உதடுகள்  துடிப்ப,  வாயை  ஈகதுவும்
குறியால் உய்ந்திருக்கின்றேம்; அன்றாகில் சாதும்; (எ-று.)

     (வி-ம்.) வழு-நிணநீர். நாறி-தோன்றி.முடை-புலால். நாறி-வீச்சமெடுத்து.
கதுவுதல்.- கவ்வுதல் உய்ந்து - உயிர் பிழைத்து. இன்றே -இப்போதே. சாதும்-இறப்போம்.                                                    (8)