பிறந்தானென மொழிந்தமை 232 | அன்றிலங்கை பொருதழித்த அவனே அப் | | பாரதப்போர் முடித்துப் பின்னை வென்றிலங்கு கதிராழி விசயதரன் எனஉதித்தான் விளம்பக் கேண்மின்! |
(பொ-நி.) கேண்மின் இலங்கை பொருதழித்த அவனே போர்முடித்து, பின்னை. விசயதரன் என உதித்தான்; (எ-று.) (வி-ம்.) அவன்-இராமன்(திருமால்.) முடித்து-கண்ணனாகத் தோன்றி முடித்து என்க. ஆழி-சக்கரம் ; ஆணைச் சக்கரம். விசயதரன்-குலோத்துங்கன். (1) |