திருமால் கண்ணனாகப் பிறந்தது 233 | தேவரெலாங் குறையிரப்பத் தேவகிதன் | | திரிவயிற்றில் வசுதே வற்கு மூவுலகுந் தொழநெடுமால் முன்னொருநாள் அவதாரஞ் செய்த பின்னை. | (பொ-நி.) நெடுமால் முன் ஒருநாள் தேவர் குறையிரப்ப, தேவகி திருவயிற்றில், அவதாரம் செய்தபின்னை; (எ-று.) (வி-ம்.) அவதாரம்-பிறத்தல். குறை இரத்தல்-குறை சொல்லி இரத்தல் என்க (2) |