குலோத்துங்கன் பிறந்த சிறப்பு 235 | வந்தருளி அவதாரஞ் செய்தலுநம் | | மண்ணுலகும் மறைகள் நான்கும் அந்தரநீங் கினஎன்ன அந்தரதுந் துமிமுழங்கி யெழுந்த தாங்கே. |
(பொ-நி.) அவதாரம் செய்தலும், அந்தரம் நீங்கின என்ன அந்தர துந்துமி எழுந்தது; (எ-று.) (வி-ம்.) அந்தரம்-கேடு; தேவருலகம். துந்துமி - பேரிகை, முழங்கி-ஒலித்து. (4) |