குலோத்துங்கனைப் பாட்டியார் கண்டு மகிழ்ந்தது 236 | அலர்மழைபோல் மழைபொழிய அதுகண்டு | | கங்கைகொண்ட சோழன் தேவி குலமகள்தன் குலமகனைக் கோகனத மலர்க்கையான் எடுத்துக் கொண்டே. |
(பொ-நி.) மழை பொழிய; அதுகண்டு, தேவி, குல மகனைக் கையால் எடுத்துக் கொண்டு; (எ-று.) (வி-ம்.) அலர் - மலர். தேவி - மனைவி. குலமகள் - தன் சிறந்த மகள்(அம்மங்கை.) கோகனதம் -தாமரை. |