பாட்டியார் மொழிந்தது 237 | அவனிபர்க்குப் புரந்தரனு அடையாளம் | | அவயவத்தின் அடைவே நோக்கி இவனெமக்கு மகனாகி இரவிகுலம் பாரிக்கத் தகுவன் என்றே. |
(பொ-நி.) அடையாளம் நோக்கி, "மகனாகி இரவிகுலம் பாரிக்கத்தகுவன்" என்று. (எ-று.) (வி-ம்.) அவனிபர் - அரசர், புரந்தரன் - இந்திரன், அடைவு-வரிசை. எமக்கு-சோழ குலத்தினராகிய எமக்கு. இரவி -ஞாயிறு. பாரித்தல்-வளர்த்தல். (6) |