மறை பயின்றமை .243 | போதங்கொள் மாணுருவாய்ப் புவியிரந்த | | அஞ்ஞான்று புகன்று சென்ற வேதங்கள் நான்கினையும் வேதியர்பால் கேட்டருளி மீண்டு கற்றே. |
(பொ-நி.) மாண் உருவாய், புகன்று சென்ற வேதங்கள்நான்கினையும், கேட்டருளிக் கற்று, (எ-று.) (வி-ம்.) போதம் - அறிவு; மாண் உரு - பிரமசாரி உரு. புவி இரந்த - உலகை ஏற்று வாங்கிய. (12) |