நாட்டை நிலைபெறுத்தியது

262.காப்பெலாம் உடைய தானே
      படைப்பதும் கடனாக் கொண்டு
கோப்பெலாம் குலைந்தோர் தம்மைக்
     குறியிலே நிறுத்தி வைத்தே,

     (பொ-நி.)  தான்  கடனாகக்  கொண்டு  குலைந்தோர்  தம்மைக்
குறியிலே நிறுத்தி வைத்து; (எ-று.)

     (வி-ம்.)  காப்பு  -  உலகைக்  காத்தல்.  கோப்பு-நிற்கவேண்டிய
நடைமுறை.  குறி - நிற்கவேண்டிய  நிலை. நிறுத்திவைத்து  நிலைபெறச்
செய்து.                                                  (31)