யானை மேற்கொண்டது 282. | மற்ற வெங்கட களிற்றின் உதயக்கி ரியின்மேல் | | மதிக வித்திட உதித்திடும் அருக்க னெனவே கொற்ற வெண்குடைக விப்பமிசைகொண்டு கவரிக் குலம திப்புடைக வித்தநில வொத்து வரவே. | (பொ-நி.) மதிகவித்திட உதித்திடும் அருக்கன் என குடைகவிப்ப, களிற்றின்மிசை கொண்டு, கவரி நிலவு ஒத்துவர. (எ-று.) (வி-ம்.) கடம் - மதம். உதயக்கிரி-தோன்றும் மலை, மதிகவித்திட- சந்திரன் சூழ்ந்துகொண்டிருக்க. அருக்கன் - ஞாயிறு. களிற்றின் மிசைகொண்டு என இயைக்க. கவரிக்குலம் -வெண்சாமரைக் கூட்டம். மதிப்புடை-சந்திரனின் இருபக்கங்களினும். கவித்த-கவிந்துகொண்டிருக்கின்ற. நிலவு - நிலாவொளி. வெண்கொற்றக்குடைநிலாவையும், வெண்சாமரைகள் நிலவொளியையும் ஒத்தன என்க. (51) |
|
|