பற்குறியணி கூறி விளித்தது 30. | முத்து வடஞ்சேர் முகிழ்முலைமேல் | | முயங்குங் கொழுநர் மணிச்செவ்வாய் வைத்த பவள வடம்புனைவீர் மணிப்பொற் கபாடம் திறமினோ. | (பொ-நி) முலைமேல், செவ்வாய் வைத்த, பவளவடம் பனைவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) வடம்-மாலை. முகிழ்-தாமரைமொட்டு. முயங்குதல்-புணர்தல். கொழுநர்-கணவர். மணி-அழகிய. வைத்த பவளம்-பதித்த பவளம் போன்ற பற்குறி. வடம்-மாலை போன்ற ஒழுங்கு வரிசை, பவளமாலை போன்றது கொழுநர் செய்தபற்குறி வரிசை என்க. (10) |