இதுவும் அது 309. | பிள்ளை வீழ வீழ வும்பெ ருந்து ணங்கை கொட்டுமே | | வள்ளை பாடி ஆடி ஓடி வாவெ னாவ ழைக்குமே. |
(பொ-நி.) துணங்கை கொட்டும், பாடி, ஓடி அழைக்கும்; (எ-று.) (வி-ம்.) பிள்ளை-கையில் இடுக்கியுள்ள பேயின் பிள்ளைகள், வீழவும்- கீழே வீழ்ந்துவிடவும். துணங்கை - பேய்க்கூத்து. வள்ளை உலக்கைப்பாட்டு. வா எனா-வருக என்று கூறி. அழைக்கும்-மற்றப் பேய்களையும் விளையாட அழைக்கும். (78) |