இதுவும் அது 310. | எனாஉ ரைத்த தேவி வாழி | | வாழி யென்று வாழ்த்தியே கனாஉ ரைத்த பேயி னைக்க ழுத்தி னிற்கொ டாடுமே. |
(பொ-நி.) வாழ்த்தி, கழுத்தினிற்கொடு ஆடும். (எ-று.) (வி-ம்.) எனா-குலோத்துங்கன் காஞ்சியில் வந்து தங்கினான் என்று. தேவி-காளி. உரைத்த-முன்பு உரைத்த. கொடு:இடைக்குறை: கட்டிக் கொண்டு. ஆடும்-கூத்தாடும். (79) |