தேவியர் உடன் இருந்தமை 320. | தரும டங்க முகந்து தனம்பொழி | | தன்பு யம்பிரி யாச்சயப் பாவையும் திரும டந்தையும் போல்பெரும் புண்ணியம் செய்த தேவியர் சேவித்தி ருக்கவே. |
(பொ-நி.) தனம்பொழி புயம் பிரியா தேவியர் சேவித்திருக்க; (எ-று.) (வி-ம்.) தரு - கற்பகத்தரு. மடங்க நாணித் தலை கவிழ. முகந்து- அள்ளி.தனம் - பொருள்.பொழிகின்ற புயம் என்க. தேவியர் மனைவிமார் (தியாகவல்லியும் ஏழிசை வல்லபியும்) சேவித்தல் - வணங்கல். (9) |