குலோத்துங்கன் இசைப்பாடல் கேட்டதும் ஆராய்ந்து குற்றங் கண்டதும் 324. | தாள மும்செல வும்பிழை யாவகை | | தான்வ குத்தன தன்னெதிர் பாடியே காள மும்களி றும்பெறும் பாணர்தம் கல்வி யில்பிழை கண்டனன் கேட்கவே. |
(பொ-நி.) பிழையாவகை பாடி, பெறும் பாணர்தம் கல்வியில்பிழை கண்டனன் கேட்க; (எ-று.) (வி-ம்.) செலவு-உலவிப்பாடுதல். தான்:குலோத்துங்கன், குலோத்துங்கன் இசை நூல் இயற்றியிருந்தான் என்க. "சோழ குலசேகரன் வகுத்த இசையி்ன்" (தா.285) என வந்தது காண்க. காளம்-ஊதுகொம்பு. கண்டனன்: முற்றெச்சம். (13) |