வினாயதற்கு மறுமொழி 338. | கடவ தந்திறைகொ டடைய வந்தரசர் | | கழல்வ ணங்கினர்கள் இவருடன் வடக லிங்கர்பதி யவனி ரண்டுவிசை வருகி லன்திறைகொ டெனலுமே. |
(பொ-நி.) அரசர் திறைகொடுவந்து வணங்கினர், கலிங்கர் பதி வருகிலன் எனலும்; (எ-று.) (வி-ம்.) கடவ-செலுத்தக் கடவதான. அமைந்து ஒரு சேர. வட கலிங்கர் பதி-வடக்கிலுள்ள கலிங்க நாட்டு வேந்தன். இரண்டு விசை-இருமுறை. |