அதுகேட்ட குலோத்துங்கன் நிலை 339. | உறுவ தென்கொலென நிலைகு லைந்தரசர் | | உயிர்ந டுங்கஒளிர் பவளவாய் முறுவல் கொண்டபொருள் அறிகி லம்சிறிதும் முனிவு கொண்டதிலை வதனமே. |
(பொ-நி.) அரசர் "என்கொல்" எனக் குலைந்து நடுங்க பவளவாய் முறுவல் கொண்டபொருள் அறிகிலம்; வதனம் முனிவு கொண்டதிலை; (எ-று.) (வி-ம்.) உறுவது - நேரப்போவது. முறுவல் -புன்னகை, எள்ளியதால் எழுந்தது. முனிவு-சினம். வதனம்-முகம். (28) |