கருணாகரத் தொண்டைமான் போர்க்ெகழுந்தமை 341. | இறைமொ ழிந்தளவில் எழுக லிங்கமவை | | எறிவ னென்றுகழல் தொழுதனன் மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல திலகன் வண்டைநகர் அரசனே. |
(பொ-நி.) மொழிந்தளவில் வண்டைநகர் அரசன், கலிங்கமவை எறிவன்' என்று கழல் தொழுதனன்; (எ-று.) (வி-ம்.) இறை: குலோத்துங்கன். எழுகலிங்கம் -ஏழுவகை கலிங்கம். எறிவன்-அழிப்பேன், மறை-வேதம். குலதிலகன் - தன்மரபிற்குச் சிறந்தவன். வண்டைநகர் அரசன்-கருணாகரத் தொண்டைமான். (30) |