ஆறுகள் பல கடந்தமை 367. | பாலா றுகுசைத் தலைபொன் முகரிப் | | பழவா றுபடர்ந் தெழுகொல் லியெனும் நாலா றுமகன் றொருபெண் ணையெனும் நதியா றுகடந் துநடந் துடனே. |
(பொ-நி.) நாலாறும் அகன்று, பெண்ணையெனும் நதியாறு கடந்து, உடனே; (எ-று.) (வி-ம்.) பாலாறு, குசைத்தலை, பொன்முகரி, கொல்லிஎனும் நாலாறென்க. நதியாறு - ஆற்றுவழி. (56) |