இதுவும் அது

386.தண்ட நாயகர் காக்கும் நவிலையிற்
 கொண்ட தாயிரங் குஞ்சர மல்லவோ.

     (பொ-நி.) நவிலையில் கொண்டது ஆயிரம் குஞ்சரமல்லவோ? (எ-று.)

     (வி-ம்.) தண்டநாயகர்-படைத்தலைவர். நவிலை: ஓர் ஊர். காண்டது -
கைப்பற்றியது. குஞ்சரம்-யானை.                               (75)