இதுவும் அது 388. | கண்டு காணுன் புயவலி நீயுமத | | தண்டு கொண்டவன் சக்கரம் வந்ததே. |
(பொ-நி.) தண்டுகொண்டு சக்கரம் வந்தது, நீயும்கண்டு உன் புயவலி காண்; (எ-று.) (வி-ம்.) கண்டு போர் செய்து கண்டு. தண்டுகொண்டு-படைகளைத் திரட்டிக்கொண்டு. சக்கரம்-திருமாலின் சக்கரம் போன்ற கருணாகரன். (77) |