| 		 வாட்போர்  |     439. | இருவருரத் தின்உற்ற சுரிகையின் |  |   |      எதிரெதிர்புக் கிழைக்கு மளவினில் 		ஒருவரெனக் கிடைத்த பொழுதினில்      உபயபலத் தெடுத்த தரவமே.  |  
      (பொ-நி.) இழைக்கும் அளவினில், இருவர் உரத்தின் உற்ற சுரிகையின்,     ஒருவர் என, கிடைத்தபொழுதினில், அரவம் எடுத்த; (எ-று.)            (வி-ம்.) உரம் -மார்பு. சுரிகை - உடைவாள். இழைத்தல்-போர்செய்தல்.     கிடைத்தல்-இயைதல்.  ஒருவர்  வாள்மற்றொருவர் மார்பிலே  புக, இருவரும்     ஒருவரேபோல் தோன்றினர் என்க. உபயம்-இரண்டு. பலம்-சேனை. எடுத்தது-     தோன்றியது; அரவம்-ஒலி.                                   (36)  |