இதுவும் அது 447. | கரிகள் கருவிகளோடு சிந்தின | | கழுகு நரியொடு காகம் உண்டன திரைகள் திசைமலை யோட டர்ந்தன திமில குமிலமெ லாம்வி ளைந்தவே. |
(பொ-நி.) கரிகள் சிந்தின; காகம் உண்டன; திரைகள் அடர்ந்தன; திமில குமிலமெலாம் விளைந்த; (எ-று.) (வி-ம்.) கரி - யானை. கருவி - கூட்டம். திரை - குருதிநீரின் அலை. திசைமலை -எட்டுத்திக்கு மலைகள். திமில குமிலம். ஒரு பொருட் பன்மொழி; பேரொலி. விளைந்த-உண்டாயின. (44) |