இதுவும் அது 458. | வரைசில புலிக ளோடு | | வந்தகட் டுண்ட வேபோல் அரசருந் தாமும் கண்டுண்டு அகப்பட்ட களிற நேகம். |
(பொ-நி.)புலிகளோடு வரை கட்டுண்டவேபோல அரைசரும் தாமும் கட்டுண்டு அகப்பட்ட களிறு அநேகம்; (எ-று.) (வி-ம்.) வரை - மலை. அரைசர்: போலி அரசர். தாம்: யானைகள். மலைகள் யானைக்கும், அரசர்கள் புலிக்கும் ஒப்பாக உவமையுரைத்தார். (55) |