களத்தில் கழுகும் பருந்தும் கண்ட காட்சி 489. | இருப்புக்க வந்தத்தின் மீதேற | | லும்சூரர் எஃகம்பு தைக்க இறகைப் பரப்பிச்சு ழன்றிங்கொர் பாறாட ஈதோர் பருந்தாடல் காண்மின்களோ. | (பொ-நி.) கவந்தத்தின்மீது ஏறலும், சூரர் இருப்பு எஃகம் புதைக்க. இங்கு இறகைப் பரப்பிச் சுழன்று பாறாட, பருந்தாடல் காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.)இருப்பு எஃகம் என இயைக்க. கவந்தம் - தலையற்ற உடல் இருப்பு எஃகம் -இரும்பு வேல். புதைக்க - (உடம்பில்) அழுந்த. இறகைப் பரப்பி-சிறகுகளை விரித்து. பாறு-கழுகு. (18) |