கடற்றீவகத்து வென்றிகொண்ட தன்மை கூறிக் குற்றுதல 532. | பௌவம் அடங்க வளைந்த குடைப் | | பண்டித சோழன் மலர்க்கழலில் தெவ்வர் பணிந்தமை பாடீரே சிலையா டியவலி பாடீரே. | (பொ-நி.) குடைச்சோழன் மலர்க்கழலில் தெவ்வர் பணிந்தமை பாடீர்! சிலை ஆடிய வலி பாடீர்! (எ-று.) (வி-ம்.) பௌவம் - கடல். அடங்க - முடிய. பண்டிதசோழன் - முதற் குலோத்துங்கன். தெவ்வர் - பகைவர். சிலை -வில். ஆடுதல்-போர் செய்தல்; வென்றி கொள்ளல். வலி-வல்லமை. (61) |