முதுபேய் சொல்லி முடித்ததும் காளி வியந்ததும் கூறியது 209. | எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம் | | எமர்பொ றுக்கஎன விப்படிமு டித்த இதனைத் தொழுது கற்றனம் எனத்தொழுது சொல்லு மளவில் சோழ வம்சமிது சொன்ன அறிவென்ன வழகோ? | (பொ-நி.) எழுதி, பொறுக்க, என இப்படி முடித்த இதனை, கற்றனம் எனச் சொல்லுமளவில், "சொன்ன அறிவு என்ன அழகோ," (எ-று.) (வி-ம்.) உரை செய்தல்-சொல்லல், எமர்-எம்மவர். சோழவம்சம்-சோழ பரம்பரை. (32) |