உரைசெய்
வரையர மகளிர் முறைமுறை
உன்பேர்
கொண்டாட
உலகும்
இமையவர் உலகும் அரகர
உய்ந்தோம்
என்றாட
வரைசெய்
வனமுலை மகளி ரெழுவரும்
வந்தே பண்பாட
மலய
முனியொடு பிரம முனிதொழ
வந்தார்
கண்டாயே
கரையின் மணலிடு
கழியில் நெடியக
லஞ்சே குஞ்சார்பிற்
கரிய முதுபனை
அடியில் வலைஞர்க
ணஞ்சூழ்
மென்கானில்
திரையில்
வளைதவழ் நகரில் வருகுக
செங்கோ
செங்கீரை
செருவில் நிசிசர திமிர தினகர
செங்கோ
செங்கீரை
|