முகப்பு தொடக்கம்

அன்ன மாயும்வெண் பிறைமருப் பேனமென் றாயும்
முன்ன நான்முக னாரணன் றேடரு முதல்வன்
பின்னு வார்சடைப் பெருந்தகை பீடமாக் கோடற்
கென்ன மாதவஞ் செய்ததோ வெனதுகைத் தலமே.
(2)