முகப்பு
தொடக்கம்
குறுந்தொடிவாழு மூர்நோக்கி மதிமயங்கல்
அறத்தா றுடையர் நுகர்பெரும் போக மறமறியா
மறத்தா றுடையர் விரும்புதல் போலும் வளர்சடையின்
புறத்தா றுடையர் திருவெங்கை வாணர் பொருப்படைந்த
குறத்தா றுடையர் மடமாதை மேவக் குறிப்பதுவே.
(165)