முகப்பு
தொடக்கம்
முந்துறக்காண்டல்
அங்கஞ் சுமந்த திருமார் புடைவெங்கை யானருளால்
வங்கஞ் சுமந்த கடற்பிற வாமல் வருமமுதஞ்
சிங்கஞ் சுமந்த கரியுட னேயொண் செழுந்தரளச்
சங்கஞ் சுமந்தசெந் தாமரை தோன்றத் தனிவந்ததே.
(38)