முகப்பு தொடக்கம்

 
கிழவோற்பழித்தல்
அண்டா திபர்நந் திருவெங்கை நாயகர்க் கன்றியொரு
பெண்டா லிதய முருகினை யாயிற் பெருந்தகைநீ
விண்டா ரகைகண் டினியிந்து காந்தமு மெய்யுருகும்
வண்டா மரைகளு மின்மினி தோன்ற மலர்ந்திடுமே.
(47)